Saturday, May 21, 2016

இணைய வெளியிடையே...

*  அழைப்பு வந்தால் எல்லோரையும் ஓரிடத்தில் கூட வைத்தது தொலைபேசி;
   அழைப்பு வந்தால் தனித்தனியே ஓட வைக்கிறது  அலைபேசி,!
   jagan@twitter.com
*  பாஜ தேர்தல் அறிக்கையில் ஊழல் ஒழிப்பு பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை - ராகுல்.
   அதான், காங்கிரசை ஒழிப்போம்னு சொல்லிருக்காங்களே பாஸ்.
   subash @ twitter. com
*  இந்த நாட்டில் தொழிலாளி உயர்வது நான்கு பேர் சேர்ந்து தூக்கும்போதுதான்.
   manimp @ twitter.com
*  புதுவையை சிங்கப்பூராக மாற்றுவேன் - நாராயணசாமி.
   ஆமா, ஏர்போர்டையே ஏர்வாடியா மாத்தினவருக்கு இதெல்லாம் சாதாரணம்.
   kaniyan @ twitter.com
*  அநாவசிய பொருட்கள் அத்தியாவசியம் ஆகிவிடுகிறது,
    பெண்களுக்கு பக்கத்து வீட்டில் அதை பார்க்கும்போது.
   indirajith @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 27-4-2014. 

No comments: