Saturday, September 5, 2015

நல்லவனா .. கஷ்டம்.

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக்காரன் சாப்பிட , 2 ரூபாய் கேட்டான்.  அவர் அவனை விசாரித்தார்...
" குடிப்பாயா?"
" இல்லை சார்"
" சிகரெட் பிடிப்பாயா?"
" இல்லை சார் "
" ரேசுக்கு போவாயா?"
" இல்லை சார்"
" சூதாட்டம்?"
" கிடையாது சார்"
" பெண் சிநேகிதம் ?"
" சத்தியமா இல்லை சார் "
" உனக்கு 20 ரூபாய் தருகிறேன்.  என் வீட்டுக்கு வா.  எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலையை பார்த்தாயா என்று என் மனைவியிடம்
  காட்ட வேண்டும் !"
நீதி :  ரொம்ப நல்லவனா இருந்தாலும் கஷ்டம்தான்.
---   தினமலர். . டிசம்பர் 22, 2013.   

No comments: