Wednesday, July 4, 2012

பொது அறிவு .


* இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல்.
* அமர்த்தியா சென் பொருளாதாரத் துறையை சேர்ந்தவர்.
* சத்யஜித்ரே சினிமா துறையைச் சேர்ந்தவர்.
* ரேட்கிளிப் கோடு இந்தியா பாக் நாடுகளுக்கு இடையே உள்ளது.
* பென்சிலில் பயன்படுத்தப்படுவது கிராபைட்.
* குதிரைகள் எப்பொழுதும் நின்றவாறேதான் தூங்கும்.
--- தினமலர் இணைப்பு , 6 . 4 . 2012.

No comments: