Wednesday, August 18, 2010

கங்கை நதி !

இமய மலைத் தொடரில் கங்கோத்ரி பனிமலையில் கங்கை நதி உருவாகி , உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் , பீகார் , மேற்கு வங்கம் வழியாக ஓடி , வங்க தேசத்தில் கடலில் கலக்கிறது . மொத்தம் 2 ஆயிரத்து 510 கி. மீ., நீளம் கொண்ட கங்கை நதியை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களில் 40 கோடி மக்கள் வசிக்கின்றனர் . நதியை ஒட்டிய நகரங்களின் சாக்கடை மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் கங்கை நதி மாசடைகிறது .
--- தினமலர் . 09 . 03. 2010 .

No comments: