Sunday, September 21, 2008

உதடே, உதடே ஒட்டாதே !

நாம்.எதன் மீது பற்று அற்று இருக்கிறோமோ........அதனால் நமக்குத் துன்பம் கிடையாது என்பதை விளக்க வந்த திருவள்ளுவர் .....
' யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் '--என்று கூறினார்.
இப் பாடலைச் சொல்லும் போது நம் உத்டுகள் ஒட்டுவதில்லை
--புலவர் கீரன். 08-12-1990.

No comments: