Wednesday, September 24, 2008

காரியங்கள்.

காரியங்கள் இரண்டு வகைப்படும்.
1) அகிருத்ய காரணம் , அதாவது செய்யாதன செய்தல்.
2) கிருத்ய காரணம், அதாவது செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல்.
இந்த இரண்டில் பெரியவர்கள், அகிருத்ய காரணம், அதாவது செய்யாதன செய்தலுக்குத்தான் முக்கியத்வம் கொடுக்கிறார்கள்.
ஏனெனில், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல் நம்மைத் தான் பாதிக்கும். பிறரைப் பாதிக்காது.
அதோடு செய்ய வேண்டிய காரியங்களை நாம் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.
--ஆன்மிகம். 29-12-1990.

No comments: