Friday, June 29, 2012

அறுபதில் வருவது .


அறுபதில் வருவது பொக்கை !
* இருபதில் திருமணம் -- வருவது பொக்கே
அறுபதில் திருமணம் -- வருவது பொக்கை !
* சாப்பிட வேணும் தட்டு
கல்யாணத்துக்கு வேணும் துட்டு !
* பூக்கள் இணைந்தால் மாலை
மனங்கள் இணைந்தால் சோலை !
* ஆறில் திருமணம் பால்ய விவாகம்
அறுபதில் திருமணம் சால்வை விவாகம் !
* பரிசம் போட்டா வருவது நிச்சயத்தட்டு
பந்தல் போட்டா வருவது கூறைப்பட்டு !
* அலங்காரம் செஞ்சுக்காத பொண்ணும்
அலட்டல் செய்யாத மாப்பிள்ளையும்
திருமணம் செஞ்சுக்கிட்டதா சரித்திரம் இல்லை !
--- பி.விக்டோரியா, சேலம்.
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

No comments: