Monday, August 4, 2014

கணீரென அறைந்த கவிதை.!

" சமீபத்தில் வாசித்ததில் கணீரென அறைந்த கவிதை.?"
     " யார் எழுதியது என்று தெரியவில்லை...
     ' விதைத்தவன் உறங்குகிறான்
      விதைகள் உறங்குவதில்லை ' ! "
-- கே.சுவாமிநாதன், மொடக்குறிச்சி.

சந்நியாசி, சம்சாரி.
" சந்நியாசி, சம்சாரி....என்ன வித்தியாசம்?"
     "  சந்நியாசி புலித்தோலில் தூங்குவார்,  ஆனால்,  சம்சாரி புலியுடனேயே தூங்குவார்!"
-- கி.ரவிக்குமார், நெய்வேலி.
.( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 24 .7.2013.   

No comments: