Wednesday, October 1, 2008

தையல்

ஔவையார் தம் ஆத்திச்சூடியில் 'தையல் சொல் கேளேல்.......' என்றார். பாரதியார் ' தையலை உயர்வு செய்.....என்று படினான். பாரதிதாசனோ ' பெண்ணோடு ஆண் நிகர்.....' என்று சமத்துவம் கண்டார்.

No comments: