Thursday, May 31, 2012

விருந்து .வழக்கம்.

விருந்து .
மழை இரவு...
பசித்த பாம்புகளை
விருந்துக்கு அழைக்கின்றன
தவளைகள் !

வழக்கம்.
இன்று விரதம்தான்
இருந்தாலும் சமைத்துவிடு
வழக்கமாய் வரும்
காக்கைகள் .
--- குங்குமம் , 28 . 11. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

No comments: