Monday, January 19, 2009

செய்தித் துளி !

--- திருக்குறள் மதுரையில் அரங்கேற்றப்பட்டது .
--- கம்பராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது .
--- கந்தபுராணம் காஞ்சியில் அரங்கேற்றப்பட்டது .
--- பெரியபுராணம் சிதம்பரத்தில் அரங்கேற்றப்பட்டது .
--- கந்த சஷ்டி கவசம் சென்னிமலையில் அரங்கேற்றப்பட்டது

No comments: