Sunday, January 25, 2009

'ஏழு சமுதாய பாவங்கள்' .

கொள்கை யற்ற அரசியல்
உழைப்பினால் ஏற்படாத பணச் சுமை
நாணய மற்ற வாணிபம்
நன்னடத்தை அளிக்காத கல்வி
மனச் சாட்சி யற்ற சந்துஷ்டி
சமுதாயத்துக்கு உதவாத விஞ்ஞானம்
தியாகமற்ற போலி பக்தி.
-- மகாத்மா காந்தி. 'யங் இந்தியா' - 1924.

No comments: