Monday, April 16, 2012

அட்... இப்படியா சங்கதி ? !


' ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே '
பெண்களை மதிச்சு வாழறதுதான் நம்ம நாட்டோட பாரம்பரியம் . அப்படியிருக்கிறப்ப ... நல்லது, கெட்டது நடக்குறதுக்கு பெண்கள்தான் காரணம்னு தப்பான அர்த்தத்துல நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாங்க . நாமதான் அப்படி புரிஞ்சுகிட்டோம் . உண்மை என்னன்னா... ஒரு குடும்பத்துக்கு நல்லது ஏற்படுத்துறதும் பெண்கள் தான், அதேசமயம் குடும்பத்துக்கு ஏதாவது தீங்கு வரப்போகுதுன்னா முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு அதை அழிச்சு, குடும்பத்தைக் காப்பாத்தறதும் பெண்கள்தான் .
மக்கா... இனியாச்சும் பழமொழிகள கொலை மொழியா மாத்தாம... நிசத்தைப் புரிஞ்சு பேசிப் பழகுங்கோ !
---- மெய்யழகன் , அவள் விகடன் 15 . 1 . 2010 .

No comments: