Tuesday, April 17, 2012

குறும்,புக் கேள்விகள் ! -- பதில்கள் !


* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எத்தனை அடியாக உயர்த்தக் கோருகிறது தமிழகம் ? -- 142 .
* திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்படுகிறது ? -- தை மாதம் பிறந்த இரண்டாவது தினம் . அதாவது, பொங்கலுக்கு மறு நாள் .
* தமிழில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை ? -- 12 -- 18 -- 216 .
* மது வகைகளில் ஒரு ஃபுல் என்பது எத்தனை மில்லி அளவு கொண்டது ? -- 750 மில்லி .
* இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றிருக்கும் சக்கரத்தில் உள்ள ஆரங்கள் எத்தனை ? -- 24 .
* " எங்கள் மாநில மேம்பாட்டிற்கு சேட்டிலைட் ஒன்றைக் கொடுங்கள் ! " என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் வைத்த முதல்வர் யார் ? -- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி .
--- ஆனந்தவிகடன் , 18 / 25 1 . 2012 .

No comments: