Sunday, January 9, 2011

இலக்கியம் அறிவோம் .

* லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் நிஜாமி .
* ரவீந்திரநாத் தகூரின் புனைப்பெயர் பானுசின்ஹா .
* இத்தாலிய உரைநடையின் தந்தை ' கியோவானி பொகச்சியோ .
* தமிழ்மொழியில் முதல் நாடகம் மனோன்மணியம் .
* சமஸ்கிருதம் என்பதன் பொருள் தூயமொழி .
* ' டாகுமெண்டரி ' என்பது பிரெஞ்சு மொழி வார்த்தையாகும் .
* தமிழில் வெளிவந்த முதல்வார இதழ் ' தினவர்த்தினி ' .
* பொது நூலகங்களை முதலில் ஆரம்பித்தவர் ஜூலியஸ் சீசர் .
* பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா முதன்முதலில் 1768 -ம் ஆண்டில் வெளியானது .
* பலமொழி அறிந்தவர்கள் ' பாலிகிளாட் ' என்று அழைக்கப்பட்டர்கள் .
* நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவியவர் பாண்டிதுரைத் தேவர் .
--- தினத்தந்தி , 29. 05.2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் . திருநள்ளாறு .

No comments: