Wednesday, January 19, 2011

ஞானம் !

' ஐ வான்ட் பீஸ் ; எனக்கு அமைதி வேண்டும் ' என்று ஒருவர் முனிவரிடம் கேட்டார் . முனிவர் , " முதல் சொல் ' ஐ ' யை விடு " என்றார் . " வான்ட் பீஸ் " என்றார் அன்பர் .
" இரண்டாவது சொல் ' வான்ட் டை விடு " என்றார் முனிவர் . " மிஞ்சியிருப்பது ' பீஸ் ' மட்டுமே " என்றார் அன்பர் .
" ' ஐ ' யையும் ' வான்ட் ' டையும் விட்டால் பீஸ் தானாகக் கிடைக்கும் . அதுவே ஞானம்" என்றார் முனிவர் .
( நம்புங்க... எனக்குக் கூட இப்படித்தான் ஞானம் வந்திச்சு ஹி...ஹி ).
--- எஸ். சௌம்யா , சென்னை , . மங்கையர் மலர் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: