Wednesday, July 2, 2008

நாய் கடி !

நாய்க் கடியில் 'புரவோக்ட்' , 'அன்புரவோக்ட்' என்று இரண்டு வகை உண்டு. மனிதர்களின் செயல்பாட்டைப் பொறுத்து நாய்கள் கடிப்பது 'புரவோக்ட்' வகை. உதாரணமாக நாய்கள் மீது கல்லெறிவது, துரத்துவது இப்படி. 'அன்புரவோக்ட்' சற்று வித்தியாசமானது. சைக்கிள் அல்லது டூவீலரில் போய்க்கொண்டிருக்கும் போது, அவை எழுப்பும் சத்தம் காரணமாக துரத்தி வந்து கடிப்பது. நாய் கடித்து விட்டதே என்ற பயம் தேவையில்லை. முதல், இரண்டு, ஏழு, பதிநாலு, முப்பது, தொண்ணூறாவது நாள் என்று கைகளில் ஆறு ஊசிகள் போட வேண்டும்.
நன்றி: -குமுதம் (15-11-2006).

No comments: