Wednesday, July 30, 2008

பழமொழி !

"அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்" என்பது பழமொழி.
அரசமரத்தில் இடைச் செருகலாக வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து , எலுமிச்சம்பழ அளவு பிள்ளைப் பேறு இல்லாதப் பெண்களுக்கு , மூன்று நாள் சூதகத்திற்கு முன் கொடுத்து வந்தால் பலன் கிடைக்கும்.
நன்றி: தின்மணி (12-11-1999).

No comments: