Tuesday, July 22, 2008

ஸ்தோத்திரம்- நாமாவளி !

ஸ்தோத்திரம் என்பது ( அசைச் சொற்களுடன் அமைந்திருக்கக் கூடிய) செய்யுள் வடிவம்.
நாமாவளி என்பது திருப்பெயர்களை நாலாம் வேற்றுமையில் அமைத்து முன்னால் "ஓ ம்" , பின்னால் "நம" சேர்த்து அர்ச்சனை செய்வதற்கு ஏற்ற வகையில் அமைந்தது.

No comments: