Thursday, July 3, 2008

இருதயம்

ஆயுர் வேத நூலில் இருதயத்தை 'ஹரதி ததாதி யாதி இதி ஹ்ருதயம்' என்று குறிப்பிடுகிறார்கள். 'ஹரதி' என்றால் இரத்தத்தை வாங்கிக் கொள்வது, 'ததாதி' என்றால் இரத்தத்தைக் கொடுப்பது, 'யாதி' என்றல் இரத்தம் உடல் முழுவதும் வியாபிக்கச் செய்வது. என்று பொருள்.
-டாக்டர் .எல்.மஹாதேவன் நன்றி கல்கி . (21- 01-2007).

No comments: