Monday, July 28, 2008

முன்னும்- பின்னும் !

முன்னோக்கி வாசித்தாலும் ,பின்னொக்கி வாசிதாலும் ஒரே சொல்லாகத்தான் இருக்கும்:
மாடு சாகுமா, விகடகவி, மோரு தருமோ, கருவாடு வாருக.
MA IS AS SELFLESS AS I AM.
A MAN, A PLAN, A CANAL-PANAMA.
HE LIVED AS A DEVIL EH.

1 comment:

மைத்துஷன் said...

மாடு சாகுமா <-> மாகுசாடுமா