Monday, July 21, 2008

பாரதியார் !

"நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவி விழும், சிற்றெறும்பால் யானை சாகும்;
வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்;
வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பர் !" -பாரதியார்.

No comments: