Friday, July 4, 2008

முக்கனிகள்

தமிழ் இலக்கியங்களில் முக்கனிளை மா, பலா, வாழை என்று வரிசைப்படுத்துவது ஏன் தெரியுமா? நிறைய கிளைகளைக் கொண்டு ஒவ்வொரு கிளைகளிலும் பல கனிகளைத் தருவதால் மா முதல் இடத்தில் உள்ளது. பல கிளைகள் இருந்தாலும் ஒரு சில கிளைகளில் மட்டுமே பழங்ளைத் தருவதால் பலா இரண்டாவது இடத்திலும், ஒரே ஒரு குலை தருவதால் வாழை மூன்றாவது இடத்திலும் வைக்கப்பட்டன.
-நன்றி. ராணி (21-01-2007).

No comments: