Sunday, August 10, 2008

நினைப்பு !

நினைத்ததை அடைந்து விட்டீ ர்களா ?
ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று வகை பதில்கள் உண்டு. ஒன்று தத்வார்தமான பதில், இரண்டாவது சாமர்த்தியமான பதில், மூன்றாவது சத்தியமான பதில். இந்தக் கேள்விக்கு மூன்று வகை ப்தில்களையும் முன் வைக்கிறேன்.
"எதை ஊன்றி நினைக்கிறாயோ, நீ அதுவாகவே ஆகிறாய். அதுவாகவே ஆன பிறகு அடைதல் ஏது?,அடையாதது ஏது?'
இது தத்துவார்த்தம்.
"நினைத்ததை அடைந்து விட்டால் ல்ட்சியம் தீ ர்ந்து விடும். என்வே தீ ரமுடியாத ஒரு ல்ட்சியத்தை நினைத்துக் கொண்டிருக்கிறேன் " இது சாமர்த்தியம்.
"நினைத்ததைவிட அதிகமாகவே அடைந்திருக்கிறேன். நினைப்பதைவிட அதிகமாகவே அடைவேன் " இது சத்தியம்.
-கவிஞர். வைரமுத்து.

No comments: