Tuesday, August 26, 2008

தாமரை !

தடாகத்தில் பூத்திருக்கும் தாமரையின் நிறமும், வாசமும் அதனுள் இருக்கும் அரிய தேன் பற்றிய விஷயங்களும் அங்கேயே -- அந்த தடாகத்திலேயே வசிக்கும் மண்டூகத்திற்குத் (தவளை ) தெரியாது. என்கிருந்தோ வரும் வண்டுகளுக்குத் தெரிந்து, புரிந்து அனுபவித்துச் செல்லும். !
--முப்பயிற்றங்குடி. திரு. சேதுராமப் பிள்ளை. கூறக்கேட்டது. (14-02-1997 ).

No comments: