Tuesday, August 19, 2008

செய்தித் துளிகள் !

-சிவகாசிக்கு குட்டி ஜ்ப்பான் எனப் பெயரிட்டவர் ஜவஹர்லால் நேரு.
-கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடம் ஸ்ரீரங்கம்.
- டால்பின் ஒரு கண்ணைத் திறந்தபடியேதான் தூங்கும்.
- மல்யுத்தப் போட்டி நடைபெறும் நேரம் 12 நிமிடம்.
- பாட்டில் என்பது ஆங்கிலமல்ல , கிரேக்க வார்த்தை.
- இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி மோரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாப்பிட தீரும்.
-நன்றி:- தினமலர் வார மலர். (20-01-2008).

No comments: