Thursday, August 28, 2008

ஆடவன் பருவம் அடைவது எப்போது ?

பெண்களுக்குப் பருவம் வந்து விட்டது ஒரு குறிப்பிட்ட நாளில் உணரப்படுகிறது. ஆண்களுக்கு அப்படி இல்லையே ! ஆடவன் பருவமடைந்ததை எப்படி தீர்மானிப்பது !
மாமரம் பருவமடைந்து விட்டதை அதன் புஷ்பங்கள் காட்டுகின்றன. ஆனால், பலா மரம் பருவமதைந்து விட்டதை எது காட்டுகிறது?
ஆடவன் பருவம் அடைந்து விட்டதை அவனது கண்களே வெளிப்படுத்துகின்றன. பலா மரத்தில் காய்கள் வெளிப்படுத்துவது போல்.
--கண்ணதாசன். தினமலர் தீபாவளி மலர்.1994.

No comments: