Wednesday, August 27, 2008

புலவன் !

பரிசு கேட்டு வந்த ஒரு புலவனிடம் அரசன், இராமாயணத்தையும், மகா பாரதத்தையும் ஒவ்வொரு வரியில் சொல்லும் ! என்றான். புலவன் சொன்னது:
"பெண்ணால் கெட்டது இராமாயணம். ! மண்ணால் கெட்டது மகா பாரதம் !"

No comments: