Tuesday, August 12, 2008

நாதஸ்வரம் !

"நாதஸ்வரம்"சுமார் 25 முதல் 50 ஆண்டுகள் ஆன , கோவில் தேரின் அச்சு அதாவது ஆச்சா மரங்களில் நாதஸ்வரம் செய்வார்கள். அதில் இசை மிக நன்றாக இருக்கும்..சீவாளி (வாயில் வைத்து ஊதுவது) நாணல் தட்டையில் செய்கிறார்கள்.
-மதுரை. சேதுராமன் பொன்னுசாமி கூறியது. தொலைக் காட்சி(சன்) சப்தஸ்வரம் நிகழ்ச்சி.

No comments: