Thursday, June 10, 2010

நில் , கவனி , வாழ் !

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்கத் தோற்றால் வாழ்க்கையே இழப்பு !
நீ பிறந்தது தரித்திரமாக இருந்தாலும்
வாழவது சரித்திரமாக இருக்க வேண்டும் !
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால்
அதற்கான தகுதி அனைவருக்கும் உண்டு ...முயன்றால் !
வாய்ப்புகளை பெறுபவன் அதிஷ்டசாலி
உருவாக்குபவன் புத்திசாலி
பயன்படுத்திக் கொள்பவன் திறமைசாலி !
நேற்று நடந்ததை நினைத்திருந்தால்
நாளை நடப்பது பிழையாகும் !
--- ஹ. தாஹிராபானு . அவள் விகடன் . 23. 10 . 2009. இதழ் உதவி : கு. மகேஷ் . திருநள்ளாறு

No comments: