Sunday, February 6, 2011

கவிதை !

மல்லாந்து படுத்துக்கிட்டு யோசிச்சது மாமூ....!
மனுஷனுக்கும்
மொபைலுக்கும் ஒரு
ஒற்றுமை இருக்கு....
மனுஷனுக்கு கால்
இல்லேனா பேலன்ஸ்
பண்ண முடியாது .
மொபைலுக்கு பேலன்ஸ்
இல்லேனா கால் பண்ண
முடியாது !
எப்பூடி நம்ம திங்கிங் ?!
--- சுதா , அவள் விகடன் . 30 .07. 2010. இதழ் உதவி : N .கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி.

No comments: