Tuesday, October 20, 2015

பொன்மொழி

*  மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும்.  இந்த நியதிக்கு யாரும் விதி
   விலக்கு அல்ல.  - புத்தர்.
*  உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்.  காலம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும்.  இனி அழுகை என்ற
   பேச்சே இருக்கக் கூடாது.  சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.  -- சுவாமி விவேகானந்தர்.

No comments: