Sunday, October 16, 2016

தெரியுமா? தெரியுமே1

* மகாபலியின் மகனின் பெயர் -- நமுசி.
* அத்திரி மகரிஷியின் மனைவி பெயர் -- அனுசூயா தேவி.
* சடாயு இறக்கைகளை இழந்த இடத்தின் பெயர் -- சிறகிழந்தநல்லூர்.
* ராமன், சீதையை தொலைத்த இடம் -- கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடி.
* சங்கரலிங்க கோமதி அம்மன் ஸ்தலம் உள்ள ஊர் -- திருநெல்வேலிக்கு மேற்கே 35 மைல் தொலைவில் உள்ள சங்கரன்
கோவில்
* நாகதோஷம் நீக்கும் ஸ்தலம் -- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள திருப்புத்தகை எனும் புத்தகளூர் எனும்
ஸ்தலம்.
* கோபுரத்தின் நடுவே தெரியும் கூண்டு அமைப்பிற்கு தளம் என்று பெயர். எத்தனை தளங்கள் கொண்டதாக கோபுரம்
அமைகிறதோ அதற்கு ஏற்றாற்போல் கலசங்களும் 5, 7, 9, 11 என்ற கணக்கில் வைக்கப்படுகின்றன.

No comments: