Tuesday, October 18, 2016

தில்லையும் திருப்பெருந்துறையும்.

நாம் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விடுகிறோம். 1 மணிக்கு 900 மூச்சுகள் ஒரு நாளைக்கு 21 ஆயிரத்து 600 மூச்சுகள் விட்டுக் கொண்டிருக்கிறோம்.
தில்லையம்பலத்திலே ஸ்ரீ நடராஜர் கருவறைக்கு மேல் உள்ள பொன் வேய்ந்த அந்தத் தகடுகளிலே அடிக்கப் பெற்றுள்ள தங்க ஆணிகள் 21 ஆயிரத்து 600. இது போல திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் அருவமாகத் தகழும் ஆத்ம லிங்கத்திற்கு மேல் தளத்திலே அடிக்கப் பெற்றுள்ள ஆணிகள் 21 ஆயிரத்து 600.
-- தினமலர். பக்திமலர். மார்ச் 24, 2011 .இணைப்பு.

No comments: