Thursday, February 23, 2017

ராகங்கள்

ராகங்களின்  பிரிஸ்கிரிப்ஷன்  டயரி...
நீலாம்பரி  ராகம்  --  கேட்டாலே  தூக்கம்  வருடும்.
ஸ்ரீராகம்  --  ஜீரணத்துக்கு  பலன்  உண்டு.
சாமா  ராகம்  --  மனக்கலக்கம்  போகும்.  அமைதி  கிடைக்கும்.
பூபாளம்  --  விடியற்காலையில்  கேட்டால்  உற்சாகம்.
அஸாவேரி  --  தலைவலி  பறந்துவிடுமாம்.
கரகரப்பிரியா  --  பசியை  மறக்குமாம்.
பைரவி  --  காச  நோயை  தீர்க்குமாம்.
தோடி  --  ஆஸ்துமா,  உயர்  ரத்த  அழுத்தத்தை  குணப்படுத்துமாம்.
சாரங்கா  --  பித்தக்  கொதிப்பை  தணிக்குமாம்.
ஆனந்த  பைரவி,  ஸ்ரீரஞ்சனி,  கமாஸ்,  காபி,  நாயகி,  சஹானா,  நீலாம்பரி  முதலிய   ராகங்களைத்  தொடர்ந்து  கேட்டு  வந்தால்,  மனதை  வாட்டும்  பல  இன்னல்களின்  பளு  வெகுவாகக்  குறையுமாம்.
-- சண்டே  ஸ்பெஷல்.
-- தினமலர்  திருச்சி.  21-12- 2014. 

No comments: