Thursday, August 6, 2009

காவிரி ?

தமிழக வேளாண் மக்களை வாழவைத்து வறுமையை போக்கி , நல்ல விளைச்சலை தந்து , பசியை விரட்ட உதவுவதில் முக்கிய பங்கு காவிரி நதிக்கு உண்டு . காவிரியின் மொத்த நீர்வரத்து 81,155 சதுர கிலோமீட்டர் .தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை 800 கிலோமீட்டர் தூரம் ஓடி வங்கக்கடலில் கலக்கிறது . கர்நாடகாவில் 320 கிலோமீட்டர் தூரம் காவிரி பாய்கிறது .
மேட்டூர் அணை 1934 லும் , கல்லணை அதற்கு முன்னர் பலனூறு ஆண்டுகளுக்கு முன்னரும் கட்டப்பட்டது .

No comments: