Thursday, November 5, 2009

தெரிந்து கொள்வோம் .

* இந்தியாவிலேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707 - ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது .
* கத்தரிக்கோலைக் கண்டுபிடித்தவர் , மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோனார்டோ டாவின்சிதான் .
* ஜன கண மன முதன் முதலில் பாடப்பட்ட நாள் 1911 - ம் ஆண்டு டிசம்பர் 27 ( கல்கத்தாவில் ) .
* ஜன கண மன தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு 1950 ஜனவரி 24 .
* எந்தப் பத்திரிகையும் வெளி வராத இந்திய பகுதிகள் அருணாசலப் பிரதேசம் , லட்சத்தீவு .
*சைலண்ட் கில்லர் எனப்படும் நோய் - ரத்த அழுத்த நோய் .
* நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு - கணையம் .
* பற்களை பாதிக்கும் நோய் - கேரிஸ் .
* புரோட்டீனின் முக்கிய பொருள் - அமினோஆசிட் .
* மிகச்சிறந்த ஞாபகசக்தி ' பாராமென்சியா ' என அழைக்கப்படுகிறது .
* மருத்துவ அறிவியலின் தந்தை - ஹிப்போகிரேடஸ் .
* மலேரியா என்பதன் பொருள் - சுத்தமற்ற காற்று .
--- தினத்தந்தி , 04 - 07 - 2009 .

No comments: