Friday, December 13, 2013

கணினி.

   உலக அளவில் தீங்கிழைக்கும் மென்பொருள் அதிகமாகக் கொண்டுள்ள கணினிகளை உடைய நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    கணினிகளில் பல்வேறு வகையான மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.  நம் கணினியில் உள்ள விவரங்களை நமக்கே தெரியாமல் பிறர் சேகரிக்க சமூக விரோதிகள் மற்றும் ' ஹேக்கர்கள் ' என்று அழைக்கப்படும் இணைய குறும்பர்களால் உருவாக்கப்படுபவைதான் இந்த தீங்கிழைக்கும் மென்பொருள்கள்.
இதனை ஆங்கிலத்தில் ' மால்வேர் ' என்று அழைப்பார்கள்.
-- ந.வினோத் குமார்.
--   ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 5, 2013.  

No comments: