Thursday, September 18, 2014

பேறுகள்.

பேறுகள் 16 வகைப்படும்.  அவை:
புகழ்,  கல்வி,  வலிமை,  வெற்றி,  நன்கக்கள், பொன்,  நெல்,  நல்லூழ்,  நுகர்ச்சி,  அறிவு,  அழகு,  பொறுமை,  இளமை,  துணிவு,  நோயின்மை,  வாழ்நாள்.

புராணங்கள்.
புராணங்கள் 18 வகைப்படும்.  இவைகளை இயற்றியவர் வேதவியாசர் ஆவார்.
பிரம்ம புராணம்,  பத்ம புராணம்,  பிரம்மவைவர்த்த புராணம்,  லிங்க புராணம்,  விஷ்ணு புராணம்,  கருட புராணம்,  அக்னி புராணம்,  மத்ஸ்ய புராணம்,
நாரத புராணம்,  வராக புராணம்,  வாமன புராணம்,  கூர்ம புராணம்,  பாகவத புராணம்,  ஸ்கந்த புராணம்,  சிவ புராணம்,  மார்க்கண்டேய புராணம்,
பிரமாண்ட புராணம்,  பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள்.
இதிகாசங்கள். மூன்று வைப்படும்.
சிவரகசியம்,  ராமாயணம்,  மகாபாரதம்.

மகாபாதகங்கள்.
மகாபாதகங்கள்.ஐந்து வகைப்படும்.
கொலை,  பொய்,  களவு,  கள் அருந்துதல்,  குரு நிந்தை.
-- தினமலர் பக்திமலர்.  ஆகஸ்ட் 15, 2013.   

No comments: