Friday, November 25, 2016

தாமோதர மாதம்.

பொதுவாக கிருஷ்ண பக்தர்கள், வைணவ பாரம்பரியத்தின் அடிப்படையில் அனைது மாதங்களையும் கிருஷ்ணரின் பெய்ரைக் கொண்டே அழைக்கின்றனர். அக்டோபர், நவம்பர் ., 'தாமோதர மாதம்' என்று அழைக்கப்படுகிறது.
தாமோதரர் என்றால் கிருஷ்ணரை குறிக்கும். 'தாம' என்றால் கயிறு என்றும் , 'உதர' என்றால் வயிறு என்றும் அர்த்தம். குழந்தை கண்ணனை தாய் யசோதை, கயிற்றால் உரலில் கட்டியதால், அவருக்கு அந்த திருநாமம் வந்தது.
தாமோதர மாதங்களில் கிருஷ்ணரின் புகழை எடுத்துச் சொல்வதன் மூலம், இறைவனின் திருவடியில், மோட்ச நிலை அடையலாம் என்பர்.
-- தினமலர். ஞாயிறு. நவம்பர். 2014. கோவை பதிப்பு.

No comments: