Sunday, September 6, 2009

ஆனந்தநடனம் .

நடராஜர் ஆனந்தநடனம் புரியும் திருச் சபைகள் ஐந்து என்கிறார்கள் . அவை:
சிதம்பரம் ---------- பொன்னம்பலம் .
மதுரை --------------- வெள்ளியம்பலம் .
திருநெல்வேலி -- தாமிரச்சபை .
குற்றாலம் ---------- சித்திரசபை .
திருவாலங்காடு -- ரத்தினசபை .
--- தினத்தந்தி , 06 - 01 - 2009 .

No comments: