Wednesday, September 9, 2009

தெரியுமா உங்களுக்கு ?

" மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனா
கண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம் "
-- ஒவ்வொரு திருமணத்தின்போதும் , மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது இந்த ஸ்லோகத்தை புரோகிதர் கூறுவார் .
இதன் அர்த்தம் தெரியுமா ?
" இது புனிதமான கயிறு . நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை தருவது . இதை , நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் . நீ எல்லாவித நலன்களும் , சிறப்புகளும் பெற்று நூறு வயது வாழ்வாயாக !" என்று , மாப்பிள்ளை பெண்ணைப்பார்த்து கூறுவதாக இந்த ஸ்லோகம் பொருள் தருகிறது .
---தினத்தந்தி , 07 - 04 - 2009 .

No comments: