Thursday, September 17, 2009

கோவேறு கழுதை !

ஆச்சர்யமாக இருக்கிறது . கோவேறு கழுதைகளுக்குத் தாய்மை அடையும் தன்மை இல்லை .
குதிரை குதிரையையும் , கழுதை கழுதையையும்தான் புணர வேண்டும் . குதிரையும் கழுதையும் புணர்வதால் பிறப்பது கோவேறு கழுதை . விதியை மீறியதால் ' மிஸ்டர் பரிணாம வளர்ச்சிக்குக் கோபம் .' ஆகவே , கோவேறு கழுதைக்கு வாரிசுகள் பிறக்காது . ஜெனடிக் சட்டம் அப்படி !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009

No comments: