Wednesday, September 23, 2009

அகிம்சை -- வீரம் ?

" அகிம்சைக்கும் வீரத்துக்கும் தொடர்பே இல்லையா ?"
" கோட்சேயின் குண்டுக்குப் பலியாவதற்குச் சரியாக 10 நாட்கள் முன்பு , ஜனவரி 20 , 1948 . காந்தி தனது தொண்டர்களில் ஒருவராகிய மனுபென்னுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்...
' ஒரு பைத்தியக்காரனின் குண்டுக்கு நான் பலியானால் , புன்னகையோடு சாக வேண்டும் . கடவுள் என் இதயத்தில் மட்டுமல்ல , உதடுகளிலும் குடியிருக்க வேண்டும்' . தான் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்று யூகிக்தும் , அதைப் புன்னகையோடு எதிர்கொள்ள விரும்பியதற்குப் பெயர் என்ன?"
--- கே. ராஜா , கம்பம் . ஆனந்தவிகடன் , 20 - 05 - 2009 .

No comments: