Monday, February 15, 2010

பழம் பாடல் .

" நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புட்டம் சாத்தியே...
சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லு
மந்திரம் ஏதடா...
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள் இருக்கையில்
சட்டி சுட்ட சட்டுவம் கறிச்சுவை
அறியுமோ...?"
--- சிவவாக்கியச் சித்தர் வாக்கு .
" உள்ளம் பெரும் கோவில்
ஊனுடம்பு ஆலயம் "
--- திருமூலர் வாக்கு .

No comments: