Friday, October 7, 2011

நவவித பக்தி .

பக்தியில் 9 வகைகள் உண்டு ...
இறைவனுடைய பெருமைகளையும், குணங்களையும் கேட்டல் : சிரவணம் .
இறைவனின் குணங்களையும், நாமங்களையும் பாடுதல் : கீர்த்தனம் .
இறைவனுடைய குணங்களையும், பெருமைகளையும் மனதால் நினைத்தல் : ஸ்மரணம் .
இறைவனின் திருவடிகளுக்குத் தொண்டு செய்தல் : பாதஸேவனம் .
இறைவனை நீர், மலரால் வழிபடுதல் : அர்ச்சனம் .
வழிபாடு முடிந்ததும் வீழ்ந்து பணிதல் : வந்தனம் .
இறைவனை ஆண்டானாகவும், நம்மை அடிமையாகவும் எண்ணித் தொண்டு செய்தல் : தாஸ்யம் .
இறைவனை நமது தோழனாக எண்ணுதல் : ஸ்காயம் .
நமது செயல்கள் யாவையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல் : ஆத்ம நிவேதனம் .
--- தினமலர் , இணைப்பு . டிசம்பர் 30 , 2010 .

1 comment:

raji said...

தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html