Tuesday, June 17, 2014

மகாத்மா காந்தி.

 யாரோடு நீங்கள் இரவு உணவை அருந்த விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பதில்,' காந்தி 2010 -ல் இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் கூறியது.  ' காந்தியும் அவர் இந்த உலகுக்கும் அமெரிக்காவுக்கும் தந்த செய்தியும் இல்லையெனில்,  அமெரிக்க அதிபராக நான் இங்கு நின்றிருக்க முடியாது என்பதை நான்  உணர்கிறேன் '.
-- எத்திசையும் காந்தி... கருத்துப் பேழை.
     241 மைல்களை 24 நாட்களில் தன்னுடைய 62 வயதில் வெறும் காலுடல் நடந்து கடந்தார் காந்தி... சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி சத்தியாகிரகத்துக்காக.
--  கருத்துப் பேழை.
--   ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. 

No comments: