Friday, April 2, 2010

செல்லே கதியா ?

தொடர்ந்து 10 ஆண்டுக்கு மேல செல்போன் பயன்படுத்தறவங்களுக்கு பிரெய்ன் டியூமர் வர்றதுக்கு வாய்ப்புள்ளதுன்னு எச்சரிச்சுள்ளது உலக சுகாதார நிறுவனம் . இந்த ஆராய்ச்சியைப் பார்த்து பயந்து போன பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அரசுகள் செல்போனால் ஏற்படும் தீங்குகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செஞ்சுட்டிருக்கு . செல்லுலேயே வாழ்க்கை நடத்தும் இளைஞிகள் உஷாரா இருப்பது நல்லது .
--- தினமலர் , பெண்கள் மலர் . நவம்பர் , 7 , 2009 .

No comments: