Friday, April 16, 2010

கோத்திரம் !

நமது ஜோதிட நூல்களில் மிகப் பழங்காலத்திலேயே ' ராசியில் ஏழாம் மற்றும் எட்டாம் இடங்களில் சூரியனும் சுக்கிரனும் உள்ளவர்களுக்கு மணமுறிவு அல்லது பிரிவோ ஏற்படும் ' என்று கூறப்பட்டுள்ளது . அப்படி பிரியும் தம்பதிகளுக்கு ஏற்படும் ' கோத்திரம் ' பிரச்னைகள் பற்றியும் அதில் தெளிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளது . தாய் கர்ப்பகிரகம் என்றால் , தந்தை மூலவர் என்பதே ஜோதிட நூல்கள் குழந்தை பிறப்பு பற்றிக் கொண்டுள்ள அடிப்படைக் கருத்து . அந்த நூல்கள் , மணமுறிவு ஏற்படும்போது குழந்தைகள் தந்தையின் கோத்திரத்தையே சார்ந்தவர்கள் என்றும் , அம்மா... அவருடைய அப்பாவின் கோத்திரத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுகின்றன .
--- அவள்விகடன் , செப்டம்பர் 25 . 2009 .

No comments: