Tuesday, April 13, 2010

நில் கவனி வாழ் !

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்கத் தோற்றால் வாழ்க்கையே இழப்பு !
நீ பிறந்தது தரித்திரமாக இருந்தாலும்
வாழ்வது சரித்திரமாக இருக்க வேண்டும் !
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை . ஆனால்
அதற்கான தகுதி அனைவருக்கும் உண்டு..... முயன்றால் !
வாய்ப்புகளை பெறுபவன் அதிஷ்டசாலி
உருவாக்குபவன் புத்திசாலி
பயன்படுத்திக் கொள்பவன் திறமைசாலி !
நேற்று நடந்ததை நினைத்திருந்தால்
நாளை நடப்பது பிழையாகும் !
--- ஹ. தாஹிதாபானு , பெரம்பலூர் . அவள் விகடன் 23 . 10 . 2009 . இதழ் உதவி : k. மகேஷ் குமார், திருநள்ளாறு .

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in